Friday, May 9, 2008

கண்ணை நம்பு

கண்ணை நம்பாதே. அறிவை மட்டும் நம்பு. எல்லாரும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய உலகில் இது சாத்தியமில்லை. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருக்க நமக்கு நேரமில்லை. அப்படியே ஆராய்ந்தாலும், தற்போதைய தகவல் உலகில் நாம் மூழ்கி மூச்சடைத்துப் போவோம். அதனால் நாம் உள் மனதை நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பல சமயங்களில் நம் உள்மனமும், கண்ணும் சொல்வது சரியாகவே இருக்கும். அதை வளர்த்துக் கொள்வது எப்படி? படியுங்கள் மால்கம் க்ளாடுவெல்லின் blink. ரொம்ம்ப சுவாரசியமாக இருக்கும்.

No comments:

Post a Comment