Tuesday, May 6, 2008

எதிர் கீதை

நமக்கு கீதை தெரியும். ஆனால் எதிர் கீதை தெரியுமா?
கீதை சொல்வது
நடந்தது நன்றாகவே நடந்தது.
நடப்பது நன்றாகவே நடக்கிறது.
நடக்கப்போவது நன்றகவே நடக்கும் .
ஆனால் புதிய கீதை சொல்வது
நடந்தது மோசமாக நடந்தது .
நடப்பது மோசமாக நடக்கிறது.
நடக்கப்போவது மோசமாகவே நடக்கும்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
படியுங்கள் மர்பி'யின் விதிகள்.
ரொம்ம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.
கீதைக்கு எவ்வளவு possibility இருக்கிறதோ,
அவ்வளவு possibility இதற்கும் இருக்கிறது.
படித்துப் பயனடையுங்கள்.

No comments:

Post a Comment