Monday, February 13, 2012

சாகப் போகும் கணவனுக்காக, பிரசவ வலியை...

நம் நாடு, மேல்நாட்டு மோகத்தில் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஒரு பெண் தன் கணவன் உயிர் இன்னும் ஒரு வாரத்தில் பிரியப் போகிறது என்று தெரிந்ததும் தன் பிரசவ வலியை முன்னுக்குத் தள்ளிப் போட்டு,  பிறந்த அக்குழந்தையை கணவனின் கைகளில் கொடுத்து சந்தோஷப்படுத்திய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதன் லிங்க் இங்கே.
http://digg.com/newsbar/topnews/texas_woman_induces_labor_two_weeks_early_so_her_dying_husband_could_hold_the_baby

Saturday, February 4, 2012

தினம் ஒரு குறள்

படிப்பதற்கு நேரமே இல்லையா? ஒரு நல்ல வழி இருக்கிறது. இந்த தளத்தில் பதிந்து விட்டால், தினமும் உங்கள் இ மெயிலுக்கு ஒரு அத்தியாயம் அல்லது பகுதி அனுப்பி வைக்கப்படுகிறது. நீங்கள் தனியாகவோ அல்லது குரூப்பிலோ சப்ஸ்க்ரைப் செய்து படிக்கலாம். நமது திருக்குறள் லிஸ்ட்டில் இருக்கிறது.